Friday, May 11, 2012

பழி வாங்கும் வழி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 112

அனுப்பியவர் டான் ஜூவான் .... இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர் தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ஆறு மணி லேட் .... ஒருவழியா சென்னை வந்துசேர்ந்த அந்த பிஸினஸ்மேன் சென்ட் ரல் ஸ்டேஷன்ல எறங்கினப்புறம் பாத்தா சீட் அடில வச்சி சீட்டோட பூட்டியிருந்த அவர் சூட்கேஸ் மிஸ்ஸிங் .... சங்கிலியோட எவனோ பிச்சிகிட்டு போயிருந்தான் .... அவர் பேண்ட் பாக்கட்டுல இருந்த பர்ஸ்ல டிக்கட்டும் ஒரு 200 ரூபா பணமும் தான் இருந்துது .... அடையாரில் இருக்க தன் வீட்டுக்கு ப்ரீபெய்டு ஆட்டோல போனா அவ்வளவுதான் ஆகும் .... ஸ்டேஷன விட்டு வெளிய வந்தப்ப முக்கியமா வர வேண்டிய எக்ஸ்ப்ரஸ் ட்ரெயின் எல்லாம் வந்துட்டதால ப்ரீபெய்டு ஆட்டோ எதுவும் இல்ல .... வெளிய லைன்ல ஒரே ஒரு ஆட்டோதான் இருந்திச்சி .... அங்கபோய் ‘அடையாருக்கு போகணும்’ –ன்னு சொன்னதும் ‘முன்னூறு ரூபா’ அப்படின்னு ஆட்டோ ட்ரைவர் சொன்னார் .... “அய்யா என் சூட்கேஸ் திருட்டுப் போயிடிச்சி .... இருநூறு ரூபா தான் இருக்கு .... ” ஆட்டோ ட்ரைவர் தாட்ச்ண்யமில்லாம “முன்னூறு ரூபாதான்” .... மறுபடி இவர் சொன்னார் ‘அப்ப நான் இறங்கிப் போயி வீட்டிலேருந்து முன்னூறு ரூபா எடுத்துவந்து “ ஆட்டோ ட்ரைவர் பொறுமையிழந்து “யோவ் ஒம்மாதிரி எத்தனை ஏமாத்துப் பேர்வழிய பாத்திருக்கேன் .... வீட்டுலேயிருந்து பணம் எடுத்தாரேன்னு சொல்றது .... இந்தப்பக்கம் புகுந்து அந்தப் பக்கம் டுமிக்கி அடிச்சிட்டு போயிடரது .... லக்கேஜ் இருந்தாலாவது…” என்று ஏசிட்டு போயே போயிட்டான் .... அப்புறம் பாவம் அவ்ர் பஸ்பிடிச்சி வீடுபோய்ச் சேர்ந்தார் .... ஒரு வருஷம் கழிச்சி அந்த பிசினஸ்மேன் மறுபடி தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்ல சென்னை சென்ட் ரலுக்கு வரார் .... இந்த முறை அவர் சூட்கேஸ் காணாமப் போகலை .... ட்ரெயினும் கரெக்ட் டைமுக்கு வருது .... .... ஆனா ப்ரி-பெய்டு சிஸ்டம் தான் இல்ல .... அதுல ரிஜிஸ்டர் செய்திருந்தா எல்லா ஆட்டோக்காரர்களும் ரயில்வே அனுமதிச்ச கட்டணம் கட்டுபடி ஆகாதுன்னு ஸ்டிரைக் .... வெளிய ஆட்டோஸ்டேண்டுல ஏகப்பட்ட ஆட்டோக்கள் எக்ஸிட்கேட் பக்கம் பாத்து வரிசையா நின்னுது .... பின்னாலேருந்து ஒவ்வொரு ஆட்டோவா கடந்து செல்லும்போது அந்த பழைய தாட்சண்யம் இல்லாத ஆட்டோக்காரர பாக்கறார் .... அவன் பதினஞ்சாவதோ பதினாறாவதோ ஆட்டோவா நிக்கறான் .... அவர் மனசுல பழிதீத்துக்க ஒரு திட்டம் தோனுது .... முதல்ல நிக்கிற ஆட்டோக்காரர்கிட்ட அடையாறு போகணும்ங்கறார் .... அவர் ‘முன்னூத்தம்பது ரூபா சார்” அப்படிங்கறார் .... ஒரு வருஷத்துல ரேட்டல்லாம் ஏறிடிச்சில்ல .... இவர் ஆட்டோக்கரர் காதுல ரகசியமா “ நான் நானூறு ரூபா தரேன் .... என் சுண்ணி ஒரே டெம்பர்ல நிக்குது .... வழில எங்கயாவது நிறுத்தி என்ன ஊம்பிட்டு அப்புறம் அடையார் போகணும்”னார் .... அந்த ஆட்டோக்காரர் சிரிச்சிகிட்டே “காலைல என்ன சார் விளையாட்டு- போய் வேலையப் பாருங்க சார்”-ன்னு சொல்லி அனுப்பறார் .... அடுத்த ஆட்டோ அதுக்கு அடுத்த ஆட்டோ நெடுக எல்லா ஆட்டோக்காரங்களும் இப்படியே அனுப்பறாங்க .... எல்லாருக்கும் இவர் என்னவோ விளையாடுறார்னு எண்ணம் .... ஆனா ஒவ்வொருதரையா கேட்டுகிட்டு போறதைப் பாத்தா சீரியசா ஊம்ப ஆள் தேடறமாதிரி தோனுதேன்னும் நெனைக்கறாங்க .... கடசியா இவர் பழிவாங்க விரும்பற ஆட்டோக்காரனை அணுகறார் .... அவனுக்கு இவர அடையாளம் தெரியலை .... இவர் அவன் கிட்ட “அடையாருக்கு …ம்” அப்படின்னதும் “முன்னூத்தம்பது ரூபா சார்” ங்கரான் .... ”சரி புறப்படு”ன்னு ஏறிக்கரார் .... முன்னால இருக்க ஒவ்வொரு ஆட்டோவ கடக்கும்போதும் வெற்றிப் பெருமிதத்துடன் கைல எல்லா வெரலயும் மடக்கி கட்டைவெரல் மட்டும் தூக்கி ஆட்டிக்கிட்டே போறார் எல்லாரும் இந்த ஆட்டோக்காரனப் பாத்து ஏளனமாச் சிரிக்கிறாங்க .... அவனுக்குத் தெரியாது அவன் திரும்பிவந்தப்புறம் எப்படி மத்த ஆட்டோ டிரைவர்கள்லாம் கேலி செய்யப் போறாங்கன்னு .... .... 8211 உங்கள் விமரிசனங்களை பகுதியில் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் .... செய்வீர்களா- 11 2010 8 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....

No comments:

Post a Comment