Friday, May 11, 2012

பூதம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 175

அனுப்பியவர் முஸ்தபா சிங்கப்பூர் முத்து ஒரு பெரிய பன்றி மேல் சவாரி செஞ்சுகிட்டு வந்தான் .... வழியிலே ஒரு நண்பன் அவனை இடை மறிச்சு பன்றியை பார்த்தபடி என்னடா எங்கே கெடச்சுது- ன்னு கேட்டான் .... முத்து என்கிட்டே ஒரு பூதம் இருக்கு என்ன கேட்டாலும் தரும் நண்பனுக்கும் உடனே ஆசை வந்துடுச்சு நானும் ஒண்ணு கேட்கட்டுமா- ன்னு கெஞ்சினான் .... சரின்னு முத்து விளக்கை தேய்க்க பூதம் வந்து நின்னுச்சு .... உடனே நண்பன் எனக்கு ஒரு சூப்பர் பட்லி வேணும் னான் .... பட்லின்னா குட்டின்னு அர்த்தம் மறு நிமிடமே அவன் கையிலே ஒரு இட்லி மெத்து மெத்துன்னு வந்து நின்னுச்சு .... நண்பன் கடுப்பாகி முத்துவிடம் என்னடா பட்லி கேட்டா இட்லி கொடுக்குது- ன்னு கேட்டான் .... முத்துவோ பூதத்துக்கு காது கொஞ்சம் டமாரம் .... நான் மட்டும் என்ன பெரிய பன்னி வேணும்னா கேட்டேன்- 11 2010 5 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....

No comments:

Post a Comment